>>
..:: సర్వభూజనులారా , యోహోవాను బట్టి ఉత్సహించుడి , ఆర్భాటముతో సంతోషగానము చేయుడి కీర్తనలు పాడుడి - కీర్తన 98:4 ::..
Tags: Searches related to tamil christian keerthanaigal lyrics  tamil christian keerthanaigal songs lyrics  tamil christian keerthanai songs lyrics  tamil christian lyrics ppt  tamil christian lyrics songs free download  tamil christian songs



கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54
பல்லவி
கல்வாரி மலையோரம் வாரும் - உம்
பாவம் தீரும்.
அனுபல்லவி
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குராரே.
சரணங்கள்
1.லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய் திரண்டு,
   நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு,
   தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
   சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு ,
   சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா - ஜோதி

2. ஒண்முடி மன்னனுக்கு முன்முடியாச்சோ
    உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ ?
   விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ ?
   மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ?
   மேசையன் அப்பன் கோபம் மேலே இதற்குமேலே- ஜோதி

3.மலர்ந்த சுந்தர கண்கள் மயங்கலுமோ
  மதுரிக்கும் திருநாவு வரண்டதுமேனோ
  தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ ?
  தண்ணீரில்    நடந்த பாதம் சவண்டதுமேனோ?
 சண்டாளர்கள் நம்மால் தானே நம்மால் தானே  - ஜோதி



0 comments

Post a Comment

Total Pageviews

Email Subscriptions

Enter your email address:

Delivered by FeedBurner

Popular Posts

Labels